Month:

திமுக, “ஊழல் குற்றவாளிகளுக்கு புனித நீர் தெளிக்கிறதா?”

அறிவாலய வளாகத்தின் மையத்தில் அண்ணா கை உயர்த்தி நிற்கிறார் சிலையாக! அந்த சிலைக்கு கீழே கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று உள்ளது! ஆனால், அறிவாலயத்தின் கேட்டில் சூட்சுமமான…

கொலைவாளினை எடடா!

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்;உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா! கலையே வளர்! தொழில்…